தலைப்பு செய்தி
புலிக்கு இருவர் பலி
என படித்த
பின்பு தான்
தெரிந்து கொண்டேன்
கடை புளிக்கு
பலியான
என் கவிதைகளின்
வலியை .......
தலைப்பு செய்தி
புலிக்கு இருவர் பலி
என படித்த
பின்பு தான்
தெரிந்து கொண்டேன்
கடை புளிக்கு
பலியான
என் கவிதைகளின்
வலியை .......
அவள் வருகையை அறிந்து
ஆர்பரித்த
கடல் அலைகள்
அவள் பாத சுவடுகளை
கலைக்க மனம் இல்லாமல்
கரைந்து சென்றன .....
நீ எதிரே
வந்தபோது
என் குரல்
உயர்ந்து செல்வதும்
நீ என்னை கடந்து
சென்ற பின்
குறைந்து போவதும்
அனிச்சை செயல்
என
அப்போதுதான் தெரிந்து கொண்டேன்
உன் இதழுக்கும்
உன் இமைக்கும்
ஏன் இந்த பனிப்போர் ?
இமைகளால் என்னை
அழைத்துவிட்டு
இதழ்களால்
என்னை
மறுக்கிறாய்