Sunday, May 9, 2010

தெரியாமலே

உனக்காக
எழுதப்பட்டன
என தெரியாமலே
அதனை
படித்தும் சென்றாய்
நான் எழுதி வைத்து சென்ற
உனக்கான
என் கவிதைகளை !!!

No comments: