Sunday, May 9, 2010

கடல் அலைகள்

அவள் வருகையை அறிந்து

ஆர்பரித்த

கடல் அலைகள்

அவள் பாத சுவடுகளை

கலைக்க மனம் இல்லாமல்

கரைந்து சென்றன .....

No comments: