நீ எதிரே
வந்தபோது
என் குரல்
உயர்ந்து செல்வதும்
நீ என்னை கடந்து
சென்ற பின்
குறைந்து போவதும்
அனிச்சை செயல்
என
அப்போதுதான் தெரிந்து கொண்டேன்
Post a Comment
No comments:
Post a Comment