Sunday, May 9, 2010

அனிச்சை செயல்

நீ எதிரே

வந்தபோது

என் குரல்

உயர்ந்து செல்வதும்

நீ என்னை கடந்து

சென்ற பின்

குறைந்து போவதும்

அனிச்சை செயல்

என

அப்போதுதான் தெரிந்து கொண்டேன்

No comments: